Monday, June 23, 2008

வைரபாரதி ஞானியர் கவிதைகள்


குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

காற்று ;
சுவாசம் பெற
தவம் செய்த போது
வாழ்வாக வந்த
ஆன்மிகம்!

ஒரு சிலுவை
புல்லாங்குழல் ஆன போது
என் இதய துடிப்பில்
இசை தந்த
தெய்வீகம்!

வாழ்வை
படிக்கவும்..
படைக்கவும் ...
வாழும் கலை தந்த
சன்மார்க்கம்!